Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
API
Home
How To Use
Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
Home
Detail
@brayyen18: 😂😂 #real #fyp #measf #targetedaudience
brayyen18
Open In TikTok:
Region: US
Wednesday 09 September 2026 04:07:47 GMT
1426
163
2
4
Music
Download
No Watermark .mp4 (
0MB
)
No Watermark(HD) .mp4 (
0MB
)
Watermark .mp4 (
0MB
)
Music .mp3
Comments
user2369073138935 :
me when u get irritated
2026-09-09 04:10:44
2
To see more videos from user @brayyen18, please go to the Tikwm homepage.
Other Videos
❤.𝐣𝐚𝐝𝐮 𝐭𝐞𝐧𝐮 𝐦𝐚𝐫𝐢 𝐲𝐚𝐚𝐝 𝐚𝐮𝐧𝐢 .❤ #mynewaccount #fypviralシ #foryoupage❤️❤️ #support_me #plzunfrezemyaccount🙏
ip: tt.funtime.su #funtime#Minecraft#майнкрафт#шутка
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சூப்பர் அறிவிப்பு; ரூ.1 கோடி வரை வீடமைப்புக் கடன்! 💥 வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது சொந்த வீடமைப்புக் கனவை நனவாக்கும் வகையில் “எதெர திரிண” (Ethera Diriya) சிறப்பு வீடமைப்புக் கடன் திட்டம் நாளை (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், முன்னணி அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ரூ.5 இலட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.10 மில்லியன் (ரூ.1 கோடி) வரை வீடமைப்புக் கடன் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. மேலும், இந்தக் கடன்களை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் திருப்பிச் செலுத்துவதற்கான வசதியும் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டியின் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஈடுசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் உழைக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் கடன் சுமையை குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கடன்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தின் நீண்டகால நிதிப் பாதுகாப்புக்கும் சொந்த வீடு அமைப்பதற்கும் பயன்படுத்துவதற்கு இந்தத் திட்டம் வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. “எதெர திரிண” திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த வீடமைப்புக் கடன், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் நீண்டகால வீடமைப்புத் தேவைக்கு முக்கிய உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 signs that you are bubu 🤭😆#tiktok #fyp
#tecnosenegal# tecno#pop20c#
About
Robot
API
Legal
Privacy Policy