@kuwaittamilan4: குவைத் சல்மியாவில் 37 பாக்கெட் கிரிஸ்டல் மெத் பறிமுதல்.. 2 இலங்கை நாட்டவர்கள் கைது..! குவைத் சல்மியா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மண் பகுதியில் தோண்டிக் கொண்டிருந்த 2 இலங்கை நாட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை சோதனை செய்தபோது, ஒருவரிடம் 27 பாக்கெட்டுகளும், மற்றொருவரிடம் 10 பாக்கெட்டுகளும் என மொத்தம் 37 பாக்கெட் கிரிஸ்டல் மெத் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர். (Source:moi_kuw) #Kuwait #kuwaitnews #kuwaittamilan #KuwaitTamilNews