இல்லை, ஒருமுறை சவப்பெட்டி (coffin) முழுமையாக மூடப்பட்டுவிட்டால், கொள்கையளவில் அதை மீண்டும் திறக்கவே மாட்டார்கள். இது சட்டம், சுகாதாரம் மற்றும் இறந்தவருக்குச் செலுத்தப்படும் மரியாதை ஆகியவற்றுடன் தொடர்புடையது. காவல்துறையின் அதிகாரப்பூர்வ குற்றவியல் விசாரணை (criminal investigation) போன்ற மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே, ஒரு நீதிபதியின் அனுமதியுடன் சவப்பெட்டி சில நேரங்களில் மீண்டும் திறக்கப்படலாம், ஆனால் ஒரு சாதாரண இறுதிச் சடங்கில் இது கண்டிப்பாக நடக்காது.
2026-09-10 08:54:40
11
தாடிக்காரன்🧔🏻♂️ :
தமிழனின் பெருமை பேசும் வீரத்தமிழனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
2026-09-10 15:59:31
6
ஜெயா முத்து :
இது வரை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இருப்பினும் 🙏🙏🙏🙏மிகவும் வேதனையாக உள்ளது கொக்கியின் பிரிவு இறைவா🙏
2026-09-10 15:14:03
5
shanviha1 :
முருகா இவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்தனை செய்வோம் 🙏🙏🙏🙏🙏🙏
2026-09-10 15:44:12
0
ஈழத் தமிழன் :
முகத்தை காட்டவில்லை
2026-09-10 16:27:37
3
🇨🇦 Invisible stranger 🇨🇦 :
Why are they doing funeral after 3 months? Why is there a delay?