@wwwmadhan.com: நீ விலகிய பிறகுதான் என்னைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்கிறேன். நான் நினைத்த அளவுக்கு பலவீனமானவன் இல்லை. உடைந்தாலும் அழுதாலும் உள்ளுக்குள் வலித்தாலும் இந்த வலியையும் தாங்கிக்கொண்டு வாழும் அளவுக்கு நான் வலிமையானவன் என்பதை உன்னை இழந்த பிறகுதான் எனக்கே தெரிகிறது.