@voiceofislam.lk: #அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் சிறப்பு مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِي كُلِّ سُنۢبُلَةٖ مِّاْئَةُ حَبَّةٖ ۗ وَٱللَّهُ يُضَـٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيم #அல்லாஹ்வின் பாதையில் தங்களுடைய செல்வத்தை செலவு செய்பவர்களின் உதாரணம் ஒரு விதையைப் போன்றது #அந்த ஒரு விதை ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது #ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் உள்ளன #அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு இன்னும் அதிகமாகப் பெருக்கிக் கொடுக்கிறான் விசாலமான அருளுடையவன் அனைத்தையும் அறிந்தவன் 📖 குர்ஆன் 2:261 — ஸூரத்துல் பகரா ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ سِرّٗا وَعَلَانِيَةٗ فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ பகல் என்று பாராமல் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தங்களுடைய செல்வத்தை தர்மம் செய்பவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கான கூலி இருக்கிறது அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் 📖 குர்ஆன் 2:274 — ஸூரத்துல் பகரா ❤️ நபி ﷺ அவர்களின் கூறினார்கள் தர்மத்தையும் அலட்சியப்படுத்தாதீர்கள் اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ பேரீச்சம்பழத்தின் பாதியை தர்மம் செய்தாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஸஹீஹ் அல்-புகாரி 1417 இருந்தாலும் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் தர்மத்தை அலட்சியப்படுத்தக்கூடாது என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகிறது قَالَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் செய்வது இருக்கிறது அவர் தர்மம் செய்வதற்கு எதுவும் இல்லையென்றால் தன்னுடைய கைகளால் உழைத்து தானும் பயனடைந்து தர்மம் செய்யட்டும் அதற்கும் இயலவில்லை என்றால் தேவையுள்ளவருக்கு உதவி செய்யட்டும் அதற்கும் இயலவில்லை என்றால் நன்மையை ஏவட்டும் அதையும் செய்ய முடியவில்லை என்றால் தீமையை விட்டுவிடட்டும் அதுவும் அவருக்கு தர்மமாகும் ஸஹீஹ் முஸ்லிம் 1008 பாதையில் நீங்கள் செலவு செய்யும் எதுவும் வீணாகாது கொடுப்பது சிறியதாக இருக்கலாம் அல்லாஹ்விடம் அதன் கூலி மிகப் பெரியதாக இருக்கலாம் விதைக்கு எழுநூறு மடங்கு வரை பலன் கொடுப்பதாக அல்லாஹ் கூறுகிறான் செல்வம் குறைந்துவிடும் என்று நினைத்து தர்மத்தை விட்டுவிடாதீர்கள் கொடுங்கள் அல்லாஹ் உங்களுடைய தர்மத்தைப் அங்கீகரிப்பானாக