அரசாங்கம் சரி இல்லை கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும்
2026-09-11 23:37:13
1
🥰 :
தமிழினம் எங்கு எதைநோக்கி செல்கிண்றது,,இறைவா,
2026-09-11 16:49:44
1
mithu shan :
அவசர மற்றும் ஆபத்தான சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் 'SOS' வசதியுடன் கூடிய புதிய மொபைல் செயலியை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இச் செயலியில் உள்ள SOS பொத்தானைச் சிறிது நேரம் அழுத்திப் பிடிப்பதன் மூலம், குறித்த நபரின் இருப்பிடம் (Location) உடனடியாக அப்பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை, பெற்றோரின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இச் செயலியில் பதிவு செய்ய முடியும் என்பதுடன், பொலிஸ் அவசர சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2026-09-11 16:40:31
5
Thiviya :
கத்தி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், வன்முறையில் ஈடுபடக்கூடிய வகையிலும் சுற்றித் திரிபவர்களை காவல்துறை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இத்தகைய ஆயுதக் குற்றங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
2026-09-11 19:59:36
0
𝓪𝓱𝓶𝓪𝓭 :
police enga padutthu thonkurangala😡😡😡😡
2026-09-12 13:36:43
1
வன்னி பொடியன் ❤️❤️❤️ :
😡😡😡😡😡😡😡😡
2026-09-11 22:18:02
0
k.s :
ஆண்டவா ஆஇதுக்கு என்னதான் முடிவு
2026-09-12 05:42:56
0
USMANS :
slpoliceofficial
2026-09-11 16:40:28
0
To see more videos from user @a7tv.com, please go to the Tikwm
homepage.