மனிதன் இந்த உலகில் இழக்க கூடாத ஒன்று,இருப்பினும் மறைந்தவர் திரும்பி வரமாட்டார் ,ஆகையால் மறுமணம் செய்து வாழுங்கள்,எத்தனையோ பெண்கள் கணவனை இழந்து தனிமையில் வாழ்கிறார்கள் அவர்களை தேர்வு செய்தால் இருவருக்கும் மறு வாழ்வு கிடைக்கும், இந்த உலக வாழ்க்கை சிறிய காலம்தான்,ஆகவே மறுமணம் செய்து பு வாழ்வை தொடரும் தொடருங்கள்,இருவருக்கும் குழந்தைகள் இருப்பின் அவர்களின் வாழ்விலும் வசந்தம் வரும்.வாழ்த்துக்கள் புதிய துவக்கத்திற்க்கு🥰
2026-09-12 10:24:22
31
_𝑵𝑰𝑷𝑷𝑼_✨💛 :
இந்த பதிவை பார்க்கும் போது கண்கள் தாங்கவே ஈரமாகிறது 🥹🥹🥹
2026-09-12 10:43:37
29
Sivagamy2424 :
மறக்க முடியாது
நினைத்து வருத்தம் பட வேண்டாம் ப்ளீஸ் 😭😭😭