@rif.media.net: 🚨 பாலமுனை பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 🤲 பாலமுனை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 🤲 யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரை பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவாயாக. ஆமீன். 🤲 மேலதிக விபரங்கள் உறுதி செய்யப்பட்டவுடன் பகிரப்படும். #BreakingNews #TamilNews #SriLanka #TrendingNews #FYP
إنّا لله وإنّا إليه راجعون اللهم اغفر له
وارحمه وعافه واعف عنه ووسّع مدخله وأكرم نزله ونوّر قبره واجعل قبره روضة من رياض الجنان اللهم ارزقه الفردوس الاعلى بمرافقة الرسول صلى الله عليه وسلم
யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாருக்கு றஹ்மத் செய்வாயாக..! அன்னாரின் கப்ரை சுவனப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாக ஆக்கிவைப்பாயாக...!! அன்னாருக்கு ஃபிர்தவ்ஸுல் அஃலா எனும் மேலான சுவனத்தை வழங்கி அதிலே நபியவர்களுடன் ஒன்றாக இருக்கும் *مرافقة الرسول**எனும் மேலான அந்தஸ்த்தை வழங்குவாயாக...!!
அவரது பிரிவுத் துயரால் வாடும் அவரது உற்றார்,உறவினர்கள்,அன்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையையும் மன ஆறுதலையும் நற்கூலியையு ம் வழங்குவாயாக.
#AAMEEN
2026-09-12 08:43:32
7
safeer :
innalillhi wainna ilahi rajioon
2026-09-12 08:18:07
5
user9280032087347 :
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜூயூன்.நானும் சம்பவ இடத்தில் இருந்தேன்.அப்போய் உடல் சிலிக்கின்றது.இறைவன் நம் எல்லோரையும் விபத்திலிருந்து பாதுகாப்பானாக ஆமீன் யாறப்பல் ஆலமீன்