@fm_ramesh: சாகும் வரை தமிழீழம் வேண்டாம் ; சிங்கள மக்களே எனக்கு வேண்டும் - நாமலுக்கான மேடையில் அர்ச்சுனா 🤣 #NamalRajapaksa #PoliticalNews #archuna #SriLankaNews #RJRamesh
correct anna
trusted you, believing that you would stand with Tamil people, speak for those who are suffering, and hold accountable those responsible for making our people poor and for the loss of innocent lives.
But when a politician chooses to support people who have failed our community simply because of money and power, that trust is betrayed. Politics should be about protecting people, justice, and their future not about personal benefits or political power.
Those who blindly trust politicians without questioning their actions are only allowing themselves to be misled. People deserve leaders who stand for truth and justice, not leaders who use their hopes and struggles for their own advantage.😇😇😇
2026-09-13 07:46:22
2
hansipriya889 :
always our akd ❤️
2026-09-13 07:42:38
0
dhenu :
அவரோட கடைசி அரசியல் பயணம் இது இனி அவருக்கு அரசியலில் இடம் கிடைக்காது
2026-09-13 07:54:37
8
KAYAN P ❤️ [ J#A#F#F#N#A BOY] :
ALWAYS AKD 🔥
2026-09-13 07:36:52
4
உன் இதயம் நான் :
AKD எப்போதும் எங்க ஆச்சு தான்
2026-09-13 07:57:30
6
88790 :
AKD sir 2029 jayaveva
2026-09-13 07:06:35
8
@# Vinoth #2023🤞 :
அருமையான பதிவு ரமேஷ் உங்களுடைய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கின்றேன் எனது பெயர் வினோத் நான் கண்டி தற்போது கட்டாரில் முதலாவது கேள்வி அர்ச்சனா அவர் அப்படி பேசியது நல்லது தான் என்று நான் நினைக்கிறேன் காரணம் தற்போது தான் வடகிழக்கு தமிழ் மக்கள் இவரைப் பற்றி நான்கு புரிந்து கொள்வார்கள் ஆரம்பத்தில் ஏமாந்திருந்தாலும் தற்போது இவர் யாரென்று அவரே காட்டிக் கொடுத்து விட்டார், இரண்டாவது கேள்வி 2029 ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதி நடப்பதற்கு சாத்தியமே இல்லை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி சுயாதீனமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது திருடர்களுக்கு தான் இந்த ஆட்சி எதிரானதாக தெரிகின்றது என்று நான் நினைக்கின்றேன் மற்றபடி படித்த அறிவுள்ள நாற்றுப்பட்டுள்ள அனைவரும் இந்த ஆட்சியை இது அதிகம் விரும்புகின்றவர்களாகவே இருக்கின்றார்கள் என்பது எனது கருத்து