ஓய்வெடுக்க இறைவன் உருவாக்கிய நேரம் இது..இறைவனின் கருணைக்கு மதிப்பளிப்போம்..கடமைகளை சற்றே ஒதுக்கி வைப்போம்..உடலையும் மனதையும் உறங்க வைப்போம். அன்பின் அவதாரம், பாசத்தின் சிகரமான என் ஆருயிர் நட்புறவிற்கு சுகமான இரவு வணக்கம்🌹✨சீரோடும்,சிறப்போடும் வாழ்க 🙏💐