@adamabkil0:

ادم ابكر
ادم ابكر
Open In TikTok:
Region: TD
Monday 14 September 2026 16:43:06 GMT
15300
812
58
47

Music

Download

Comments

adamkanem3
adamkanem3 :
2026-09-14 18:51:02
8
user5200558052322
للل :
2026-09-15 22:02:56
0
sultan_djanga
👑Sultan_djanga ☝️ :
merci beaucoup 🫀
2026-09-15 13:10:31
0
obikingue0
obikingue0 :
😄😄😄😄
2026-09-15 22:16:44
0
user5116779083982
يوسف عبدالله محمد كانم :
2026-09-15 18:11:05
0
bensms
wadal arabe ♤♤ :
var
2026-09-15 17:11:47
0
.1.1737
عيسي حسن كيرى 1 17 :
😂😂
2026-09-15 20:34:55
0
user2508231423490
حسن عبدالرحمن :
2026-09-15 16:00:48
0
abakar.cmt10
🥷Abakar cmt👑✌️ :
😂😂😂😂
2026-09-14 19:17:50
0
moussa.hassan.tom
Moussa hassan tomob :
🥰🥰🥰
2026-09-15 21:24:40
0
.1631766
ابكر جبرين كيواكنترتي 1 :
🥰🥰🥰
2026-09-15 20:36:43
0
marchalasidi0
MOUSStapa SIDI :
😳😳😳
2026-09-15 20:34:07
0
mahamatmoussa647
mahamat moussa boulorom :
😁😁😁
2026-09-15 20:30:04
0
umoussa.ali235.30176521
موسى على ادم ابدتى لك تشاد :
🥰🥰🥰
2026-09-15 19:59:25
0
abakat.16.16
abakar.16.16 :
👍👍👍
2026-09-15 19:33:21
0
fjfgj31
محمد مرشال المعرف 🫡ولدارصد :
😁😁😁
2026-09-14 17:31:14
0
To see more videos from user @adamabkil0, please go to the Tikwm homepage.

Other Videos

#தியாகி திலீபன் 02, ம் நாள் நினைவு..! திலீபனிடம் தலைவர் மேதகு கூறியது “ நீ முன்னாள் போ நான் பின்னால் வருகிறேன்” 16.09.1987, புதன்கிழமை இரண்டாம் நாள் அன்று அதிகாலை 05, மணிக்கு உறக்கத்தை விட்டு தியாகி திலீபன் எழுந்துவிட்டார்.முகம் கழுவிக்கொண்டார் தலைவாரிக் கொண்டார்,சிறுநீர் கழித்தார் மலம் கழிக்கவில்லை. அன்றைய தினசரிப்பத்திரிகைகள் அனைத்தும் வாசித்தார். மக்கள் ஆயிரக்கணக்கில் நல்லூர் வளாகத்தில் கூடினர். மேடையில் பல் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், தானும் பேசவேண்டும் ஒலிவாங்கியை தாருங்கள்' என்றார். ஒலிவாங்கி வழங்கப்பட்டது அப்போது அவர் கூறியவார்த்தை..
#தியாகி திலீபன் 02, ம் நாள் நினைவு..! திலீபனிடம் தலைவர் மேதகு கூறியது “ நீ முன்னாள் போ நான் பின்னால் வருகிறேன்” 16.09.1987, புதன்கிழமை இரண்டாம் நாள் அன்று அதிகாலை 05, மணிக்கு உறக்கத்தை விட்டு தியாகி திலீபன் எழுந்துவிட்டார்.முகம் கழுவிக்கொண்டார் தலைவாரிக் கொண்டார்,சிறுநீர் கழித்தார் மலம் கழிக்கவில்லை. அன்றைய தினசரிப்பத்திரிகைகள் அனைத்தும் வாசித்தார். மக்கள் ஆயிரக்கணக்கில் நல்லூர் வளாகத்தில் கூடினர். மேடையில் பல் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், தானும் பேசவேண்டும் ஒலிவாங்கியை தாருங்கள்' என்றார். ஒலிவாங்கி வழங்கப்பட்டது அப்போது அவர் கூறியவார்த்தை.. "அன்பார்ந்த தமிழீழ மக்களே! நின்று பேசமுடியாத நிலையில் இருந்து பேசுகிறேன் நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனா என்று தெரியாது..நான் இலட்சியத்தில் உறுதியாய் இருக்கிறேன் இதுவரை 650, போராளிகள் சாவடைந்துள்ளோம்( திலீபன் உண்ணாவிரதம் இருக்கும்போது மொத்தம் 650, மாவீர்ர்கள் வீரச்சாவை தழுவி இருந்தனர்) நெல்லியடியில் மில்லர் சாவைத்தழுவும் போது எனக்கு ஒன்றை கூறியிருந்தார் “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் திறக்கும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன் மக்கள் விடுதலை அடையும் போது அதனை காணமுடியாது என்பது மட்டுமே எனது ஏக்கம் என கூறிவிட்டே பார ஊர்த்தியை எடுத்துச்சென்றார்.. உண்ணாவிரதம் ஆரம்பிக்கும் போது தலைவரிடம் அனுமதி கேட்ட போது அவர் என்னிடம் கூறிய வார்த்தை “திலீபன் நீ முன்னாள் போ நான் பின்னால் வருகிறேன் என்ரார்” தமது உயிரை துச்சமென மதிக்கும் அவ்வாறான தலைவரின் தலைமையில் மக்கள் புரட்சி வெடிக்கும் தமிழீழம் மலரும்.. என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட நான் அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்'' அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் தலைவர் பிரபாகரன் உண்ணாவிரத மேடையில் திலீபனுடன் உரையாடினார்…. 17/09/1987, மூன்றாம் நாள் நடந்தவை நாளை தொடரும்

About