Benardjepanesan Antonypratheef :
இந்த வலிக்கு மருந்து இல்லை சகோதரம்,,,, அது புறா வளர்த்தவனுக்குதான் தெரியும்,,,, நான் நிறையத்தரம் அழுது புலம்பி இருக்கிறேன் இப்போவும் சின்ன வயசில நான் இழந்த அந்த புறாக்கள் கண்ணுக்கதான் இருக்கு,,,,அந்த கீரிபிள்ளை அந்த கீரி வம்சத்தையே அழிச்சிரு விடாத அப்போதான் உன் வேதனையின் ஒருபகுதி குறையும்,,,, இப்போ அந்த கீரிப்பிள்ளை பாவம் என்று சொல்றவங்களுக்கெல்லாம் அந்த வலி தெரியாது,,,,,, ஒருதடவையில் நான் 110புறாவை கூட இழந்து இரண்டு உரவேக் புள்ள கட்டி வைத்து அதுக்கு முன்னால் அழுதிருக்கிறேன்,,, எனக்கு இப்போ 41 வயது இன்னும் புறா வைத்திருக்கிறேன்,,, அந்த போதையை யாராலும் மாத்த ஏலாது,,,, சிறுக சிறுக சேத்து வச்சி வளர்த்துவரும் சாம்ராஜ்யம் அது,,,, சீக்கிரம் மீண்டும் வளர்த்துக்கொள் bro👍👍👍
2026-09-16 13:55:16