@phamdiu.tb: Set áo 3 lỗ kèm quần boom cho bé #phamdiutb #thoitrangtreem #setbochobe

Phạm Dịu
Phạm Dịu
Open In TikTok:
Region: VN
Wednesday 16 September 2026 03:03:59 GMT
367
1
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @phamdiu.tb, please go to the Tikwm homepage.

Other Videos

🙏🏼💔 சமூக ஊடகப் பதிவுக்காக  கை'து செய்யப்பட்ட இலங்கையர்  அனோஜனுக்கு மர'ண த'ண்டனை? சமூக ஊடகத்தில் நபிகள் தொடர்பாக பி'ழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கை'து செய்யப்பட்ட அனோஜனுக்கு, முதற்கட்டமாக ஐந்து வருட சி'றைத்த'ண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அனோஜனுக்கு ம'ர'ண த'ண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கான த'ண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அ'திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வி'வகாரம் தொடர்பில்  இன, மத அடிப்படையிலான இ'ழிவான அல்லது தூண்'டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனோஜனின் விடுதலைக்காக  அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க  வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.🙏🏻 தகவல் - ராஜ்குமார் ரஜீவ்காந்த் #ksa #saudiarabia #srilankan  #anojan #helphim
🙏🏼💔 சமூக ஊடகப் பதிவுக்காக கை'து செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு மர'ண த'ண்டனை? சமூக ஊடகத்தில் நபிகள் தொடர்பாக பி'ழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கை'து செய்யப்பட்ட அனோஜனுக்கு, முதற்கட்டமாக ஐந்து வருட சி'றைத்த'ண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அனோஜனுக்கு ம'ர'ண த'ண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கான த'ண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அ'திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வி'வகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இ'ழிவான அல்லது தூண்'டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.🙏🏻 தகவல் - ராஜ்குமார் ரஜீவ்காந்த் #ksa #saudiarabia #srilankan #anojan #helphim

About