நாம் செய்த தவறின் தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள் முடிந்து விடும் பிரச்சனை.
2026-09-16 14:29:18
2
Vijikaran :
semayarukku anna
2026-09-16 12:08:43
2
k.Karan :
தவறு என்பதும் நல்லது என்பதும் இருபக்க நாணயம் என்று நினைக்கிறேன் நல்லது கெட்டது என்பது இல்லை எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது, உலகம் அப்படி தான் படைக்கப்பட்டுள்ளது.ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும். கொடுப்பது மட்டும் தான் நல்லது பெறுவதற்காக அல்ல,உ+ம்- தாயின் அன்பு கொடுக்க மட்டுமே மீண்டும் பெறுவது அல்ல, பெற காத்திருந்தால் சுயநலம்
2026-09-16 14:26:40
1
aron S@T}{€€$♧ סאטיש 🇱🇰🇮🇱 :
🥰🥰🥰
2026-09-16 15:03:39
0
maala💗❤️💖 :
👍🏻👍🏻👍🏻👍🏻
2026-09-16 11:39:04
0
Emersan Emer :
🥰🥰🥰
2026-09-16 11:17:00
1
மதி07 :
🥰🥰🥰
2026-09-16 07:40:44
1
saif سيف சைஃப் :
நீ செய்த சிறு தவறுகள் கூட
உனக்கே திரும்பி வருவது நியதி என்றால்…
நீ செய்த நன்றைகள்
எங்கே சென்று சேரும்?
நீ விதைத்த கண்ணீருக்கு
வாழ்க்கை பதில் சொல்லும் என்றால்…
நீ துடைத்த கண்ணீருக்கு
யார் பதில் சொல்லப் போகிறார்கள்?
உலகம் மறந்தாலும் பரவாயில்லை…
நீ செய்த நன்மைகளை
இறைவன் ஒருபோதும் மறப்பதில்லை.
நீ கொடுத்த அன்பும்,
நீ செய்த உதவியும்,
நீ மறைத்து செய்த நற்காரியங்களும்
ஒருநாள் உன்னிடமே
அழகான வடிவில் திரும்பி வரும்…
— இவன் சைஃப்
2026-09-16 10:42:46
1
To see more videos from user @kandeepan96, please go to the Tikwm
homepage.