@vinaym444: “ஒரு தவறு நடந்திருந்தால், அதற்கான சட்ட நடைமுறை இருக்கட்டும். ஆனால் ஒரு மனித உயிரின் மதிப்பு என்றும் மறக்கப்படக்கூடாது. சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமானமும் நியாயமான சட்ட உதவியும் கிடைக்கட்டும். ஒரு தாயின் கண்ணீருக்கு விடை கிடைக்கட்டும். 🙏 மனிதநேயம் வெல்லட்டும்.”#creatorserachinsights #creatorsearchinsights #creatorsserchinsights
அல்லாஹ் மணிக்க கூடியவம் 🤲🤲🤲🤲 நாங்களும் துவா கேக்குறோம் இவரு பணியாதும் பேரும் தவறு தான் நிச்சயம் இவருக்கு மன்னிப்பு கிடைக்கும் துவா கேட்போம் அனைவரும் மனித தவறு செய்யும் இயல்பு உடையவன் அல்லாஹ் இவரை மணிக்கும் போதும் தானாக வே விடுதல் கிடைக்கும் 🤲🤲🤲🤲🤲🤲🤲