@rif.media.net: சவுதி அரேபியாவில் விமான நிலையம் மீது தாக்குதல் – பரபரப்பு சவுதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையதாக தெற்கு சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் தீப்பரவல்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், விமான நிலையத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் பாரிய தீ விபத்து குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. #BreakingNews #TamilNews #SriLanka #TrendingNews #FYP