@.mr.lachchu.08: ஒரு மனிதனைக் காப்பாற்றுவது உலகைக் காப்பாற்றுவதாகும்மனித உயிரின் மதிப்பை திருக்குர்ஆன் மிக உயர்வாகப் பேசுகிறது.உயிரின் மதிப்பு: "யார் ஒரு மனிதனைக் கொலை செய்கிறாரோ, அவர் ஒட்டுமொத்த மனிதகுலத்தையுமே கொலை செய்தவர் போலாவார். மேலும், யார் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் ஒட்டுமொத்த மனிதகுலத்தையுமே காப்பாற்றியவர் போலாவார்" (குர்ஆன் ) அனைவரும் ஒன்றிணைந்து பிராத்தனை செய்வோம் 🙏🙏🙏#srilnka tik tok #srilanka Tamil #