@kaliswaran392: ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை! ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனிநபர் பெயருக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நிலத்தில் மேற்கொண்டு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சார்பதிவாளருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. - Action taken to protect Srirangam temple property! A police complaint has been filed and an FIR registered regarding allegations that around ₹50 crore worth of Srirangam temple land was transferred to a private individual using allegedly fraudulent documents. The Sub-Registrar has also been instructed to prevent any further registration involving the property. @cmotamilnadu | @tvkvijayhq