மறக்க முடியாததும்,
நினைக்காமல் இருக்க முடியாததும்
பலவீனமல்ல கவிஞரே!……
ஒருமுறை உண்மையாக நேசித்த
இதயத்தின் இயல்பு அது…
சேராமல் போன காதல்களுக்கிடையில்
உங்கள் காதலும்
நீர்க்குமிழி போல ததும்பிக்கொண்டிருக்கலாம்,
உடையாமல் காத்திருப்பதே
அதன் அழகு…
சேர முடியாவிட்டாலும் பரவாயில்லை,
உங்கள் காதல் மாறாமல் இருக்கட்டும்.
அதேபோல்,
அந்தக் காதலைச் சுமக்கும்
உங்கள் இதயமும் வலியின்றி வாழட்டும்.
ஏனெனில், கவிஞரே…
சில காதல்கள் வாழ்வில் சேர்வதில்லை.
ஆனால் ,சேராத அந்த இடத்திலேயே
வாழ்நாள் முழுவதும்
நம்மை விட்டு பிரியாமல் வாழ்கின்றன!….. உண்மையான காதல்
முடிவதில்லை.
அது மௌனமாகி
நினைவாகத் தொடர்கிறது!………..🥹🫰🏻
2026-09-20 16:20:06
1
To see more videos from user @sa_irfan_725, please go to the Tikwm
homepage.