@slowed_reverb_songs_: G-63 Song of Sidhu Moose Wala 🔥✌🏻💫.... Account For Sale Only for Multani Peoples.....Come inbox for detail 🖤#foryou #slowedandreverb #foryoupage #growmyaccount #punjabitiktok #punjabi #goviral #viralvideo #unfreezemyacount #g63

Anaya🎶
Anaya🎶
Open In TikTok:
Region: PK
Wednesday 24 July 2024 15:03:17 GMT
10064
308
10
49

Music

Download

Comments

anaya_2nd_account
ANAYA❤️‍🩹 :
🔥🖤🔥
2024-07-24 15:09:37
0
ali__rajpoot3333
🔥علی چوہان🔥 :
2024-07-25 13:55:25
1
aesthetic_girl_999_
Aesthetic Girl :
🥰😳
2024-07-25 11:28:58
0
ali_rajpoot_89
𝘼𝘾𝘾𝙊𝙐𝙉𝙏 𝙁𝙊𝙍 𝙎𝘼𝙇𝙀 :
❣❤
2024-07-25 11:02:02
0
_______________alone____
ALONE💔 :
🔥🔥🔥🔥❤️
2024-07-25 04:00:40
0
sardar.umair.0111
saRDar Umair 011 :
💜💜💜
2024-07-24 18:24:13
0
m..imran101
M. Imran :
✌✌✌
2024-07-24 18:13:33
0
faisal.blouch39
Faisal blouch :
✌️✌️✌️
2024-07-24 15:13:12
0
To see more videos from user @slowed_reverb_songs_, please go to the Tikwm homepage.

Other Videos

கண்களில் இருந்து கண்ணீர் வராமல் முழுமையாக கேட்கவே முடியாது😭😭😭😭 அல்லாஹுக்காக நேரம் எடுத்து கேட்கவும் என் அன்பான உறவுகளே.. தாய் தந்தையுடைய உள்ளத்தை உடைக்காதீர்கள்.. தாயும் தந்தையும்   🍓நீ கண்களை மூடுவதை பார்க்கும் வரை உன்னை நேசிப்பவள் உன் தாய். 🍀உன்னை கண்களில் காட்டிக் கொள்ளாமல் நேசிப்பவன் உன் தந்தை. 🍁தாய் உன்னை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறாள். 🍀தந்தை உனக்கு உலகத்தை அறிமுகப்படுத்த பிரயத்தனம் செய்கிறார். 🍁தாய் உனக்கு வாழ்க்கையை தருகிறாள். 🍀தந்தை அவ்வாழ்க்கையை நீ எப்படி வாழ வேண்டும் என்று கற்பிக்கிறார். 🍁தாய் உனக்கு பசி வராமல் பார்த்துக் கொள்கிறாள். 🍀தந்தை உனக்கு பசியின் மதிப்பை கற்பிக்கிறார். 🍁தாய் உன்னிடத்தில் அக்கறையை வளர்க்கிறாள். 🍀 தந்தை உன்னிடம் பொறுப்புணர்வை வளர்க்கிறார். 🍁தாய் உன்னை விழாமல் காக்கிறாள். 🍀தந்தை விழுந்த நீ எப்படி எழுந்திருக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறார். 🍁தாய் உன் கால்களால் எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறாள். 🍀தந்தை வாழ்க்கை பாதைகளில் எப்படி நீ நடைபோட வேண்டும் என கற்றுக் கொடுக்கிறார். 🍁தாய் முழுமையையும் அழகையும் பிரதிபலிக்கிறாள். 🍀தந்தை யதார்த்தத்தையும் தீவிரத்தன்மையையும் பிரதிபலிக்கிறார். 🍁தாயின் அன்பை பிறப்பிலிருந்தே நீ அறிவாய். 🍀 தந்தையின் அன்பை நீ தந்தையாகும்போது அறிவாய். 🍓உன் தந்தை சொல்வதைச் செயல்படுத்தி மகிழ்ந்திடு!! 🍓மேலும் எப்போதும் உன் தாய் தந்தையரிடம் அன்பு காட்டிடு!! 🍓وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ‏ இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் : 17:24)   என்று கூறி பிரார்த்தனை செய்திடு!!
கண்களில் இருந்து கண்ணீர் வராமல் முழுமையாக கேட்கவே முடியாது😭😭😭😭 அல்லாஹுக்காக நேரம் எடுத்து கேட்கவும் என் அன்பான உறவுகளே.. தாய் தந்தையுடைய உள்ளத்தை உடைக்காதீர்கள்.. தாயும் தந்தையும் 🍓நீ கண்களை மூடுவதை பார்க்கும் வரை உன்னை நேசிப்பவள் உன் தாய். 🍀உன்னை கண்களில் காட்டிக் கொள்ளாமல் நேசிப்பவன் உன் தந்தை. 🍁தாய் உன்னை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறாள். 🍀தந்தை உனக்கு உலகத்தை அறிமுகப்படுத்த பிரயத்தனம் செய்கிறார். 🍁தாய் உனக்கு வாழ்க்கையை தருகிறாள். 🍀தந்தை அவ்வாழ்க்கையை நீ எப்படி வாழ வேண்டும் என்று கற்பிக்கிறார். 🍁தாய் உனக்கு பசி வராமல் பார்த்துக் கொள்கிறாள். 🍀தந்தை உனக்கு பசியின் மதிப்பை கற்பிக்கிறார். 🍁தாய் உன்னிடத்தில் அக்கறையை வளர்க்கிறாள். 🍀 தந்தை உன்னிடம் பொறுப்புணர்வை வளர்க்கிறார். 🍁தாய் உன்னை விழாமல் காக்கிறாள். 🍀தந்தை விழுந்த நீ எப்படி எழுந்திருக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறார். 🍁தாய் உன் கால்களால் எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறாள். 🍀தந்தை வாழ்க்கை பாதைகளில் எப்படி நீ நடைபோட வேண்டும் என கற்றுக் கொடுக்கிறார். 🍁தாய் முழுமையையும் அழகையும் பிரதிபலிக்கிறாள். 🍀தந்தை யதார்த்தத்தையும் தீவிரத்தன்மையையும் பிரதிபலிக்கிறார். 🍁தாயின் அன்பை பிறப்பிலிருந்தே நீ அறிவாய். 🍀 தந்தையின் அன்பை நீ தந்தையாகும்போது அறிவாய். 🍓உன் தந்தை சொல்வதைச் செயல்படுத்தி மகிழ்ந்திடு!! 🍓மேலும் எப்போதும் உன் தாய் தந்தையரிடம் அன்பு காட்டிடு!! 🍓وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ‏ இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் : 17:24) என்று கூறி பிரார்த்தனை செய்திடு!!" - கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ-

About