@osho_lovers: உள் ஒளியை உணர்ந்து விழிப்புணர்வுடன் வாழ்பவருக்கு, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பகுதியும் புனிதமானதே. புற மதச் சடங்குகளுக்கு அப்பாற்பட்டு, அக அமைதியை அடைந்தவர்களுக்கு உலகம் முழுவதும் இறையின் கோயிலாகத் திகழ்கிறது.உங்கள் உள்மாற்றத்திற்கு தியானம் மிக,மிக முக்கியமான கருவியாக இருக்கும் ______ஓஷோ📿🧎♀️