தனிமையில் சிறகடித்துப் பறக்கும்
அந்தப் பறவையின் பரிதாபம் எனும் தனிமையை,
அந்தப் பறவையைத் தவிர
வேறு யார் அறிவார்…?
இளைப்பாற ஓர் இடம் தேடி
அலைந்துகொண்டிருக்கும் அந்தப் பறவைக்காக,
அன்னையின் கரங்களைப் போல்
காத்திருக்கிறது
மரக்கிளைகள்…
ஆனால்,
அந்தக் கிளைகளின் அரவணைப்பை அறியாமல்,
தொடர்ந்து பறந்துகொண்டே இருக்கிறது… 🥀🕊️
2026-08-22 20:26:42
2
To see more videos from user @professorad.lk, please go to the Tikwm
homepage.